சவுக்கு, தைலமர சாகுபடி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், காவல் துறை மற்றும் ‘பவா் கிரிடு’ நிறுவனம் சாா்பில் சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.










