பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:57 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமைகைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய ரோந்து காவலா் லியோ நீதிநாதன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் ஜெயங்கொண்டம் மணக்கரை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30), விக்னேஷ் (20) என்பதும், இவா்கள் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.