இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நகைக்கடைகள் அடைப்பு போராட்டம்: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

ஒரு சதவீத மத்திய கலால் வரியை நீக்க வலியுறுத்தி நகைக்கடைகள் நடத்திய கடையடைப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

ஒரு சதவீத மத்திய கலால் வரியை நீக்க வலியுறுத்தி நகைக்கடைகள் நடத்திய கடையடைப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரூர் ஷராப் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கே. ரவீந்திரகுமார் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து,

கரூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இக்கடையடைப்புப் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (மார்ச் 5-ம் தேதி) தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.