கரூர் அருகே வீட்டு முன் வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூரை அடுத்த உப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). இவரது வீட்டின் முன்பு வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை சனிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த கந்தசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து க. பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரித்தபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.பி.பிள்ளமனைக்கனூரைச் சேர்ந்த கிருஷ்ணன்(31) எனத் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; 2 நாள் முழுமூச்சாக உழைக்க வேண்டும்! முகவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

