வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

எரிவாயு உருளையை திருட முயன்ற இளைஞர் கைது

கரூர் அருகே வீட்டு முன் வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:54 am

கரூர் அருகே வீட்டு முன் வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூரை அடுத்த உப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). இவரது வீட்டின் முன்பு வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை சனிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த கந்தசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து க. பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரித்தபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.பி.பிள்ளமனைக்கனூரைச் சேர்ந்த கிருஷ்ணன்(31) எனத் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.