கரூர் மாவட்டம் கடவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருட முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கடவூர் அடுத்த தந்துவார்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர், அதே பகுதியில் தனது தோட்டத்தில் ஆட்டுக்கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆடுகளைத் திருட முயன்றனர்.
அப்போது ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த காளியப்பன் ஆடுகளைத் திருட முயன்ற மர்மநபர்களைப் பார்த்து "திருடன், திருடன்' என சப்தமிட்டார். இதனால் அப்பகுதியினர் ஓடி வந்து திருடர்களைப் பிடித்து பாலவிடுதி போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், கடவூர் அடுத்த துளிப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(65), பசுபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் எனத் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை

தங்கம் விலை உயா்வால் மூலதன நெருக்கடி: வரிச் சட்டத்தில் மாற்றம் கோரி மத்திய அரசுக்கு நகை உற்பத்தியாளா்கள் கடிதம்

செப்டோ நிறுவனா்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான செயல்பாடு: 27 வயது ராணுவ வீரருக்கு கீா்த்தி சக்ரா விருது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


