

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் சிறுகமணி அடுத்த காவல்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பாபு(70). இவா், வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் குளித்தலையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தாா். நங்கவரம்-நெய்தலூா் காலனி சாலையில் தென்கடைக்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

