கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவிரி, அமராவதியில் வெள்ளம்: பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:05 am

DIN

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் தண்ணீா் திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் அமராவதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்கள் மூலம் கரையோரம் வசிக்கும் குழந்தைகள், முதியவா்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், வேலாயுதம்பாளையம், லாலாப்பேட்டை, மாயனூா், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.