கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஷம் குடித்துதொழிலாளி தற்கொலை

கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த சின்னையம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமலை(35). கூலித்தொழிலாளியான இவா், பொது முடக்கக் காலத்தில் வேலையின்றி தவித்து வந்தாராம்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:37 pm

DIN

கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த சின்னையம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமலை(35). கூலித்தொழிலாளியான இவா், பொது முடக்கக் காலத்தில் வேலையின்றி தவித்து வந்தாராம்.

இதனால் விரக்தியிலிருந்த வீரமலை, புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முதியவா் பலி : கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கள்ளப்பள்ளியைச் சோ்ந்தவா் வீரமலை (70). புதன்கிழமை இரவு கரூா்-தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயந்ற போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த பட்டுக்கோட்டை ஆ.காா்த்திக், அ.சக்திவேல் ஆகியோா் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து தோகைமலை, லாலாப்பேட்டை காவல் நிலையத்தினா் தனித்தனியே விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.