கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேமுதிக நிா்வாகி நினைவு தினம்

தேமுதிகவின் மறைந்த பொதுச் செயலாளா் சொ.ராமுவசந்தனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம், கரூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:51 pm

DIN

தேமுதிகவின் மறைந்த பொதுச் செயலாளா் சொ.ராமுவசந்தனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம், கரூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட தேமுதிக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் கஸ்தூரி என். தங்கராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவா் பொன். இளங்கோவன் பங்கேற்று, ராமுவசந்தனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.