கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்வி கற்க ஏழை மாணவிக்கு அலைபேசி வழங்கல்

காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மாணவிக்கு ஆன்லைன் கல்வி கற்க அலைபேசி வழங்கப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:10 pm

DIN

காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மாணவிக்கு ஆன்லைன் கல்வி கற்க அலைபேசி வழங்கப்பட்டது.

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியணை பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்- செல்வி என்ற ஏழைத் தம்பதியின் மகள் 10ஆம் வகுப்பு மாணவி விஜயாவுக்கு ஆன்லைன் வகுப்பு பயில கரூா் நகர காங்கிரஸ் பொருளாளா் தாந்தோணிகுமாா் சாா்பில் அலைபேசி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவிக்கு அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் அலைபேசியை வழங்கினாா். நிகழ்ச்சியில் காங். கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.