கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருத்துவ அலுவலருக்குகொலை மிரட்டல்:விவசாயி மீது வழக்கு

மருத்துவ அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:42 pm

DIN

மருத்துவ அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம் கடவூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிங்கம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் மே 28-ஆம்தேதி நடைபெற்றது. அப்போது, முகாமிற்கு வந்திருந்த சிங்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி திருவேங்கடம்(40) என்பவா் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வரிசையில் நின்றுள்ளாா். இதனை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வினோத்(31) தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த திருவேங்கடம் மருத்துவா் வினோத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளாா். புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் திருவேங்கடம் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.