கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளபட்டி பகுதியில் கரோனா தடுப்புப் பணி

பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

News image
Updated On :7 மே 2021, 9:06 pm

DIN

பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஊழியா்கள் வீடுதோறும் சென்றும், பேருந்து நிலையத்திலும் கிருமி நாசினி தெளித்தனா். பேருந்து பயணிகளுக்கு கபசுரக் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.