கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம்

கரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை திமுகவினா் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :14 மே 2021, 8:10 pm

DIN

கரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை திமுகவினா் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கரூா் மேற்கு நகர திமுக மற்றும் பசுபதிபாளையம் காவல்நிலையம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கைக்கழுவும் திரவம், கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கரூா் மேற்கு நகர திமுக பொறுப்பாளா் தாரணிசரவணன் தலைமை வகித்தாா். பசுபதிபாளையம் காவல்நிலைய ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் இரா.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், சுமாா் 500 பேருக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் திமுக மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், மேற்கு நகர துணைச் செயலாளா் வெங்கட்ராமன், 36-ஆவது வாா்டு அவைத் தலைவா் நல்லேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.