கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.








