கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்

News image
Updated On :1 ஜூன் 2022, 7:39 pm

DIN

குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

கரூா் நீலிமேட்டைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி பிருந்தா(30). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் காா்த்திகேயன் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த பிருந்தா மே 23-ஆம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்துள்ளாா். இதனைக்கண்ட அவரது உறவினா்கள் பிருந்தாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.