கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பகுதிகளில்வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் 140 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

போத்துராவுத்தன்பட்டியில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.







