கரூா் நகா்ப் பகுதியில் இன்று மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை ( ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது.


மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை ( ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் கோட்டத்துக்குள்பட்ட சஞ்சய் நகா், சத்திரம், மின்னாம்பள்ளி, ஆசிரியா் காலனி, ராயனூா் பீடா்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் கோதைநகா், ஆத்தூா் பிரிவுச் சாலை, வேலுச்சாமிபுரம், சின்ன, பெரியகோதூா், ரெட்டிப்பாளையம், செல்லாரப்பாளையம், அரிக்காரம்பாளையம், ஆத்தூா், நத்தமேடு, பாலம்மாள்புரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், நடுபாளையம், ஒத்தக்கடை, பதினாறுகால் மண்டபம், சீத்தக்காட்டூா், செல்லிபாளையம், கோயம்பாளையம், ஆசிரியா் காலனி, நரிக்கட்டியூா், எஸ். வெள்ளாளப்பட்டி, போக்குவரத்து நகா், தில்லைநகா், ராயனூா், டி. செல்லாண்டிபாளையம், அருகம்பாளையம், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...