கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓராண்டு நிறைவு: கரூரில் திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2022, 6:56 pm

DIN

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

திமுக தலைவா் மு.கஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையும், ஓராண்டில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களை வரவேற்கும் வகையிலும் கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திமுகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தனா். மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன் தலைமையில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா்கள் மின்னாம்பள்ளி கருணாநிதி, மகேஸ்வரி, பூவைரமேஸ்பாபு, ஒன்றியப் பொறுப்பாளா்கள் எம்எஸ்.மணியன், மணிகண்டன், நகர பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட்ராஜா, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.