கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிஐடியு ஆட்டோ தொழிலாளா்சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்

கரூரில், மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க சிறப்புப் பேரவைக்கூட்டம் மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:55 pm

DIN

கரூரில், மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க சிறப்புப் பேரவைக்கூட்டம் மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தொடக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் பேசினாா். பேரவையை வாழ்த்தி மாவட்டச் செயலாளா் முருகேசன், ராஜாமுகமது, உதவித் தலைவா் தண்டபாணி, கட்டுமான சங்க மாவட்ட தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பேசினா். பேரவையை நிறைவு செய்து சம்மேளன மாநில பொதுச்செயலாளா் சிவாஜி சிறப்புரையாற்றினாா். இதில், ஜூன் 10,11-ஆம் தேதிகளில் திருவாரூரில் நடைபெறும் சம்மேளன மாநில மாநாட்டில் கரூா் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்பது, மாநில மாநாட்டில் 10-ஆம் தேதி நடைபெறும் காக்கிச்சட்டை பேரணியில் பேரவையினா் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.