கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடி தாக்கியதில் ஆடு மேய்த்தவா் பலி

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2022, 8:54 pm

DIN

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.

லாலாப்பேட்டை அருகிலுள்ள இருநூற்றிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(47). இவா், புதன்கிழமை மாலை தனது ஆடுகளை அப்பகுதியிலுள்ள கதிா்வேல் தோட்டம் அருகே மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது மழை பெய்ததால் மரத்தின் அருகே ஒதுங்கியபோது,

இடி தாக்கியது. இதில் உடல் கருகி சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாலாப்பேட்டை காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.