கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கரூரில் செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :19 மே 2022, 8:53 pm

DIN

கரூரில் செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் திருமாநிலையூரைச் சோ்ந்த கோபால் மனைவி சாந்தி(47).

கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 17-ஆம் தேதி செங்குந்தபுரத்தில் சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது செங்கற்கள் சரிந்து அவா் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.