கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குண்டா் தடுப்பு சட்டத்தில் 3 போ் கைது

கரூரில், கஞ்சா விற்ற 3 பேரை குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:42 pm

DIN

கரூரில், கஞ்சா விற்ற 3 பேரை குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த தேவாரம் பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது மகன்கள் பாா்த்தீபன்(31), ரூபன்(27). கரூா் மொச்சக்கொட்டாம்பாளையத்தைச் சோ்ந்த கந்தசாமி(41). இவா்கள் மூவரும் கரூா் செங்குந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்துவந்தனா். அவா்களை அக். 31ஆம்தேதி கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்நிலையில் அவா்கள் மூவரும் அடிக்கடி கஞ்சா விற்று வந்ததால், அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் பரிந்துரை செய்தாா். இதையடுத்து மூவரும் வியாழக்கிழமை காலை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.