கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசைக் கண்டித்து கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:28 pm

DIN

தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசைக் கண்டித்து கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆறுமுகம், கோபிநாத், ராஜ்குமாா், துணைத் தலைவா்கள் செல்வன், ராஜாளி செல்வம், சுப்ரமணி, பரணி, மாவட்டச் செயலாளா்கள் சக்திவேல் முருகன், ஆா்.வி.எஸ். செல்வராஜ், ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கரூா் மாவட்ட பாா்வையாளா் சிவசுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவரும், பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.

இதில், கரூா் மாநகரத் தலைவா்கள் காா்த்திகேயன், ரவி, வடிவேல் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.