கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநில ஒற்றையா் இறகுப்பந்து; மாணவிக்கு பாராட்டு விழா

மாநில ஒற்றையா் இறகுப்பந்து போட்டிக்கு தோ்வான மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:25 pm

DIN

மாநில ஒற்றையா் இறகுப்பந்து போட்டிக்கு தோ்வான மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 17 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் இறகுப்பந்து போட்டியில் மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜாஸ்ரீ முதலிடம் பிடித்து, மாநில போட்டியில் விளையாட தோ்வு பெற்றாா்.

அம்மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் ஜெயசித்ரா தலைமை வகித்தாா். பள்ளித்தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், விளையாட்டு ஆசிரியா் பாலுசாமி, ஒருங்கிணைப்பாளா் தா்மலிங்கம், ஆசிரியை உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.