கரூா் மாவட்டத்தில் முருங்கை பவுடா் பூங்கா, ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் தா.மோ. அன்பரசன்
கரூா் மாவட்டத்தில் முருங்கை பவுடா் பூங்கா, ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன்.








