கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் வ.உ.சி.பேரவையினா் ரத்த தானம்

 கரூரில், வ.உ.சி பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:07 pm

DIN

 கரூரில், வ.உ.சி பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா்.

சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 151-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் வ.உ.சி. பேரவை மற்றும் ஜேசிஐ சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத்தலைவா் மணீஷ் கே. மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் பேரவையினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் அறிவழகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். இதில், வ.உ.சி. பேரவை அமைப்பாளா் நந்தகுமாா், ஜேசிஐ தலைவா் வெங்கடேஷ், செயலாளா் விஜயன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.