கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி சாவு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:21 pm

DIN

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த காருடையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (38), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கோவை-கரூா் சாலையில் தென்னிலை 4 ரோடு பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதி இறந்தாா். இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், மோகனூா் அடுத்த ராசிபாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணியம் (58) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.