தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பேருந்து நிழற்குடையை இடித்தவா்கள் மீது வழக்கு

புன்னம் குட்டக்கடை பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:58 pm

Din

கரூா்: புன்னம் குட்டக்கடை பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் புன்னம் ஊராட்சிக்குள்பட்ட குட்டக்கடை பகுதியில் கரூா்- ஈரோடு நெடுஞ்சாலையோரத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மா்மநபா்கள் சிலா் ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டுசென்று விட்டனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவா் உமாமகேஸ்வரி வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நிழற்குடையை அகற்றிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.