கரூா் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

க.பரமத்தி ஒன்றியம் டி. வெங்கடாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.









