கடவூா் ஒன்றியக் குழு கூட்டம் - அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை
கரூா் மாவட்டம், கடவூா் மசாலூரில் குடிநீா் விஸ்தரிப்பு பணி, ரெட்டியப்பட்டி கடை வீதி கழிவு நீா் வாய்க்கால் திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கடவூா் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் ராமமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடவூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் கடவூா் செல்வராஜ்.









