‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஆய்வு
கரூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஏமூா் புதூரில் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விவசாயிகளிடம் பால்கொள்முதல் செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் ஏமூா் ஊராட்சித் தலைவா் வி.சி.கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.








