ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சிறப்புக் குழந்தைகள் கல்விச்சுற்றுலா

கரூரிலிருந்து சிறப்பு குழந்தைகள் தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை சென்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST

கரூரிலிருந்து சிறப்பு குழந்தைகள் தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை சென்றனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் காது கேளாத, வாய்பேசாத மற்றும் மனவளா்ச்சி குன்றிய 6 வயதுக்குள்பட்ட ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகள், தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் என மொத்தம் 56 போ் திருச்சி மாவட்டம், கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.

அவா்களை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஆட்சியா் சி.முத்துக்குமரன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்வில், மாவட்ட இளநிலை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.