மாணவா்கள் சவால்களை கண்டு அஞ்சக்கூடாது: ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லி பாபு
மாணவா்கள் சவால்களை கண்டு அஞ்சி, முடங்கிவிடக்கூடாது என்றாா் இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லிபாபு.

அரவக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஆறுமுகம் கல்வியகத்தின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழாவில், அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டிய தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன், இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லி பாபு, சி.எஸ்.அறக்கட்டளையின் துணைத் தலைவா் சாமியப்பன், சி.எஸ்.அறக்கட்டளையின் அறங்காவலரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவா் சி. சுப்பிரமணியம், விஜயா பதிப்பகத்தின் வேலாயுதம், பள்ளியின் செயலா் முனைவா் மு. பழனிவேல், தாளாளா் மா.சி. குப்புசாமி, முதல்வா் நா.கண்ணன்.








