விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆவின் நிறுவன  காலி பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்

Updated On :9 ஜூலை 2018, 3:16 am

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள 275 காலி பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான  கல்வித்தகுதிகள் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு, இன சுழற்சி, மொத்த காலியிடங்கள் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகிய தகவல்கள் w‌w‌w.‌o‌m​c​a​a‌v‌i‌n‌s‌f​a‌r‌e​c‌r‌u‌i‌t‌m‌e‌n‌t.​c‌o‌m ​ எனும் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் விவரங்களை மனுதாரர்கள் மேற்கண்ட இணையத்தின் மூலமாக ஜூலை 16 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.