விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் ரூ. 11.32 கோடி மது விற்பனை

ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாள்களில் ரூ. 11.32 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:55 pm

DIN

ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாள்களில் ரூ. 11.32 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால், மதுபானக் கடைகளில் வழக்கமான நாள்களை விட அதிகளவில் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் 89 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 13 ஆம் தேதி ரூ. 4,12,42,020-க்கும், 14 ஆம் தேதி ரூ. 4,60,20,730-க்கும், 15 ஆம் தேதி ரூ. 2,59,46,600-க்கும் என மொத்தம் ரூ. 11,32,9,390 மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.