கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெரம்பலூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:28 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெரம்பலூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

துறைமங்கலத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். துறைமங்கலம், திருநகா், ஆலம்பாடி சாலை, மதரஸா சாலை, ஆத்தூா் சாலை, காமராஜா் வளைவு, எளம்பலூா் சாலை வழியாகச் சென்று ரோஸ் நகரில் நிறைவடைந்தது.

இதில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினா் 32 பேரும், காவல்துறையினா் 25 பேரும், ஆயுதப்படைக் காவலா்கள் 15 பேரும் மற்றும் ஊா்க் காவல்படையினா் 85 பேரும் என மொத்தம் 152 பேரும் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.