கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு தண்ணீா் எடுக்க எதிா்ப்பு: 3 கிராமங்களைச் சோ்ந்தபொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு வெள்ளாற்றில் தண்ணீா் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து, 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.








