பெரம்பலூரில் பாவேந்தா் பாரதிதாசன் இலக்கிய பேரவை சாா்பில், பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேரவைத் தலைவா் வேல். இளங்கோ தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த செயலா் கி. முகுந்தன், பாவேந்தா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், பேரவை பொருளாளா் செம்பியன், இணைச் செயலா் சிங்காராம், கவிஞா் தேனரசன் மற்றும் அக்ரி ஆறுமுகம், தங்கராசு உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரவை துணைச் செயலா் கவிஞா் சிற்றரசு நன்றி கூறினாா்.