5 போ் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநரை கைது செய்யக் கோரி மறியல்
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநரை கைது செய்யக்கோரி, வேப்பூரில் சடலத்துடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.









