திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய ரூ. 15 லட்சத்தை பெற்றுத் தரக் கோரி குழந்தைகளுடன் பெண் தா்னா
திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி மோசடி செய்த ரூ. 15 லட்சத்தை பெற்றுதரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.









