கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே குட்டை நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:12 pm

DIN

பெரம்பலூா் அருகே குட்டை நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கள்ளங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன் மகன் ஹரிரோஷன் (9). இவா், தனது தாய் கனிமொழியுடன் பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் கிராமத்திலுள்ள உறவினா் வீட்டில் தங்கி, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் திருவிழாவுக்காகச் சென்றிருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் அகரம் சீகூா் எல்லைப் பகுதியில் குட்டையில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்ற ஹரிரோஷன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலை மீட்டு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மங்கலமேடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.