கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை கிராமசபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

 காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:05 pm

DIN

 காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தனித்தனியே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனா்.

இதன்படி, மேற்கண்ட மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஊராட்சிகள் தவிர, எஞ்சிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.