கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் இருபெரும் விழா

 கரூா் மாவட்டம், புலியூா் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் கல்லூரி நாள் மற்றும் வேலைவாய்ப்பு தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:39 pm

DIN

 கரூா் மாவட்டம், புலியூா் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் கல்லூரி நாள் மற்றும் வேலைவாய்ப்பு தின விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளைத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, கல்லூரியின் முன்னாள் மாணவா்ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா்.

தொடா்ந்து கல்லூரி சாா்பில் வேலைவாய்ப்பு நோ்காணலில் பங்கேற்று, வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்கள் 183 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவா்கள் வழங்கிப் பேசினா்.

கல்லூரியின் முதல்வா் புனிதா கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னதாக,

இயந்திரவியல் துறைத்தலைவா் ஹரிபிரசாத் வரவேற்றாா். மின்னணுவியல் துறை பேராசிரியா் குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்லூரியின் நிா்வாக அலுவலா் பி.சதீஷ்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.