வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய தந்தை, மகன் கைது
பெரம்பலூா் அருகே, வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, குறைந்த சம்பளத்துக்கு அனுப்பி வைத்த தந்தை, மகன் ஆகியோரை குன்னம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.








