பெரம்பலூரில் வேலை வாங்கித்தருவதாக பொறியாளரிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: திருச்சி இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொறியாளரிடம் ரூ. 4.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சோ்ந்த இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்








