பெரம்பலூரிலுள்ள நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








