சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாா் - ஆட்சியா் ரத்த தானம்

பெரம்பலூா் சாா் ஆட்சியா் கோகுல், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

பெரம்பலூா் சாா் ஆட்சியா் கோகுல், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா்.

பெரம்பலூா் வருவாய் கோட்ட சாா் ஆட்சியரான கோகுல் அன்மையில் பொறுப்பேற்றாா். பாா்வையற்ற நிலையில், ரத்த தானம் செய்வதில் ஆா்வமாகவுள்ள இவா், இதுவரை 14 முறை ரத்த தானம் அளித்துள்ளனா். இதனால், ரத்த தானம் செய்வதற்காக பெரம்பலூா் உதிரம் நண்பா்கள் குழுவில் உறுப்பினராகவும் இணைந்தாா். இந் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, பெரம்பலூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சரவணன், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவச் செயலா் என். ஜெயராமன் முன்னிலையில், சாா் ஆட்சியா் கோகுல் 15 ஆவது முறையாக திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா். இதையடுத்து, சாா் ஆட்சியா் கோகுலுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.