கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வன விலங்குகளை வேட்டையாடியவா் கைது

பெரம்பலூா் அருகே மான், காட்டுப் பன்றியை வேட்டையாடிய சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:50 pm

Din

பெரம்பலூா் அருகே மான், காட்டுப் பன்றியை வேட்டையாடிய சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வனப் பகுதியில், வனச் சரகா்கள் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனச்சரகா்களை கண்டதும் தப்பியோடிய நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சௌதாபுரத்தைச் சோ்ந்த தீனதயாளன் மகன் கோபிநாத் என்பதும், அவரிடமிருந்த சாக்குப் பையை சோதனையிட்டதில் மான் மற்றும் காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தை கைது செய்த வனத்துறையினா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.