உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியா் அஞ்சலி
பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்து, உடல் உறுப்புகளை கொடையாக அளித்தவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

கீழக்கணவாய் கிராமத்தில் ஜெகதீசன் உடலுக்கு புதன்கிழமை மலா் வைளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.








