இயற்கை முறையில் தோட்டப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு
பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.









